ஒவ்வாமை உள்ளவர்கள் இளநீரினைத் தவிர்க்கவும்.உடலில் அறுவைசிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள் ,உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு மாத்திரைகளை எடுத்து கொள்பவர்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். மருந்துகள் தொடர்ந்து எடுத்து கொள்பவர்களும், கர்ப்பிணி பெண்களும், தாய்ப்பாலூட்டும் பெண்களும் மருத்துவரை கலந்த ஆலோசித்த பின் இளநீரை அருந்துவது நல்லது. இறைவன் தனது வேதத்தில் நிச்சயமாக, இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல சான்றுகள் […]
ஹிஜாமா என்னும் இரத்தம் குத்தி எடுக்கும் முறையும் மருந்து இல்லாத மருத்துவ முறை தான். பல நோய்களால் பாதிக்கப்பட்டு பல நாட்களாய் சிரமத்துடன் வாழ்த்துகொண்டு நோயாளிகளாக இருப்பவர்கள் அதற்கான தீர்வைபல இடங்களில் பல வித விதமாக தேடி கொண்டு இருப்பதை நாம் எல்லோரும் அறிவோம். அவர்கள் ஹிஜமா முறையில பயன் பெற முடியும். நோய் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை அல்லது இரு முறை என்று பத்து மாதம் முதல் ஒரு வருடம் செய்வது நோயை முற்றிலும் […]
பாத அழுத்த சிகிச்சை
உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துளள மருந்தில்லா மருததுவ முறைகள் 100க்கும் மேற்ப்பட்ட சிகிச்சை முறைகளாக உள்ளன. அதில் ஒன்று பாத அழுத்த சிகிச்சை என்னும் Foot reflexology யாகும். Reflexology என்னும் பாத மசாஜ் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். நமது பாதத்தில் சரியான முறையில் அழுத்த முறையில் மசாஜ் செய்வதன் மூலம் உடலின் நரம்புகள் தூண்டப்பட்டு மனமும் புத்துணர்ச்சி பெற்று.உடலின் ரத்த ஓட்டமும் சீராகீ நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்திடுவோம். பண்டைய காலம் […]
சமையல் அறை மருத்துவம் – தொடர் 10
தண்ணீர், மோர். —————————– எடுத்துக்கொள்வோம். ஒன்ஸ்மோர்…. பருவங்கள் பலதை கடந்து வாழ கூடியவர்களாக நம்மை படைத்த பிரபஞ்சத்தின் அதிபதி. அந்த பருவ கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் உண்ணும் உணவுகளையும் படைத்து இருப்பதை நாம் சிந்தித்து, அவனுக்கு நன்றி செலுத்தும் அடியார்களாக வாழ்வதற்கு அருள்புரிவானாக. பருவ காலங்களில் ஒன்றான கோடை காலங்களில் பல்வேறு சங்கடங்களை அனுபவிப்பவர்களாக, வலிந்து வரும் வியர்வையை துடைத்து கொண்டும், வறண்டு போகும் நாக்கு வறட்சியுடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில், வசதியுள்ளவர்கள் […]
சமையல் அறை மருத்துவம் தொடர் 7
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நம் முன்னோர்கள் சொன்ன பொன் எழுத்து வாக்கு. ஆனால் இன்று செல்வம் உள்ளவர்களை கூட எதுவமே இல்லாதவர்களாய் ஆக்குவது நோய்கள் மட்டுமே….. நம்மை சுற்றிலும் நோய்களின் தாக்குதலுக்கு இன்றைய மனித சமூகமே ஆளாகி எல்லா முறையிலும் பாத்திக்க பட்டு வருகிறது. நம்மை தாக்கும் பலவித கொடிய நோய்களை கட்டுப்படுத்தியும், அது போல் இனி வராமல் தடுப்பதற்கும், மருத்துவ உலகம் பல நிலைகளில் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து தொடர்ந்து […]
கொஞ்சும் யோசிப்போம்……
புத்தகம்…. இதயங்களில் யாருக்கும் தெரியாமல் பேசும்… யாரிடமும் சொல்லாமல் கவலைகளை தீர்த்து வைக்கும்…. மன பாரங்களை இறக்கி வைக்கும், மன குழப்பங்களுக்கு நல்ல யோசனை வழங்கும்…. இனிமேலாவது…. உங்களின் வீட்டில் புத்கங்களுக்கும் கொஞ்சும் இடம் குடுங்கள்…. கிழிந்த துணிகளுக்கு இடம் தரும் நீங்கள் புத்தகம் வைக்க்க ஏன் இடம் தர மறுக்கிறீர்கள். உடைந்தபோன பழைய பொருட்களுக்கு இடம் இருக்கிற உங்கள் வீட்டில் புத்தகம் வைக்க இடம் தர ஏன் வெறுக்கின்றீர்கள். போட்டு கிழிக்கின்ற செருப்புக்கு கூட இடம் […]