ரமலான் உணவுகள்

Categories
articles

ரமலான் நோன்பை கடைப்பிடிக்கும் பொழுது நாம் மேற்கொள்ளும் ஒழுக்க நெறிகளை கடைபிடித்தும் உண்ணும் உணவின் பயன்களை தெரிந்தும்,அதனை பேணி முறையாய் வாழ்வதும் நோன்பின் மாண்பு ஆகும். நோன்பு கடைப்பிடிப்பதால் நமக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் கிடைப்பதுடன், நம் உடலுக்கும் மனதுக்கும் பல விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பதில் யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் இருக்காது.. ரமலான் ஒரு டீடாக்ஸ் ஆகும். மருத்துவர்களின் கூற்றுப்படி, நோன்பு நம் உடலின் உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. நமது செரிமான அமைப்பு அனைத்தும் சரியாகி, […]

சமையல் அறை மருத்துவம் – தொடர் 6

Categories
articles

மாற்று மருத்துவ முறையைச் சேர்ந்த மருத்துவர்கள் மட்டுமில்லாமல் ஆங்கில மருத்துவர்களும் இன்று நம்மிடம் உள்ள நோய்களுக்கு உணவு முறைகளும் காரணமாகிறது என்று கூறுவதை காண முடிகிறது. அதற்க்காக நியூட்ரிசன் & டயட்டிரிசன் போன்ற பிரிவுகள் சகல வசிதிகளுடன் உள்ள மருத்துவ மனைகளில் முதல் சாதாரண கிளினிக் வரை இன்று பாரக்க முடிகிறது. இயற்கையின் மாற்றங்களின் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளுக்கு பலர் பலவிதமாக பாதிக்க பட்டு தான் வருகின்றோம். மழை வெயில் பணி மற்றும், குளிர் காலங்களில் […]

தேசம் கண்ட முத்து – மொலானா அபுல் கலாம் ஆசாத்

Categories
articles

வருடத்தின் ஒவ்வொரு நாட்களுக்கும் முக்கிய நிகழ்வுகள் பல இருந்தாலும் குறிப்பாக நவம்பர் மாதத்தில் மிக முக்கியமான பல நாட்கள் இருந்தாலும் நவம்பர் 11 தேசிய கல்வி தினம் என அனுசரிக்கப்படுவதை யாராலும்மறகக முடியாது. காரணம் நமது தேசத்திற்கு கல்வியின் முதுகெலும்பாக திகழந்த மௌவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினம் தான் நவம்பர் 11 ஆகும். மௌலானா அவர்கள் இந்திய விடுதலை போராட்ட வீரராகவும். தேசத்தின் சிறந்த மார்க்க அறிஞராகவும், கள்வியாளராகவும் திகழ்ந்தவர் சுதந்திர தேசத்தின் […]

நோயும் வாழும் வழி முறையும்.

Categories
articles

மனித வரலாறில் நோயுக்கு பெரிய இடம் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியம் எதுவுமே கிடையாது. நோய்கள் புதுப்புது பெயர்களில் இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. . ‘சார்ஸ்’என்ற நோய் உலகெங்கும் பரவி தன் பங்குக்கு உலகத்தை பயமுறுத்தி கொண்டும் .பல நாடுகளில் ‘மெர்ஸ்’ எனும் கொள்ளை நோயும் தனது பலத்தை காட்டி கொண்டும் தான் இருந்தது. அது போல் காசநோயும் பெரும் கொள்ளை நோயாக ஒரு காலங்களில் மக்களை அழித்து கொண்டும் அச் சுறுத்தி […]

சமையல் அறை மருத்துவம் – தொடர் 3.

Categories
articles

தனி மனித வெற்றியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெ ன்றாலும் ஒரு தேசத்தின் வெற்றியை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும்அங்கு ஆரோக்கியம் தான் பெரும் பங்கு வகிக்கிறது. ஏனெனில் ஆரோக்கியம் தான் ஆணிவேர். அது இல்லாமல் முன்னேற்றம் என்பது இல்லாமல் போய் விடும். ஒரு மனிதனின் ஆரோக்கியம் தான் அவனை அவனின் இலட்சியத்தை நோக்கி உழைக்க செய்யும் .ஆரோக்கியம் இல்லாத ஒருவரால் சுறுசுறுப்பாக செயல் பட முடியாது. ஒரு தேசத்தின் முன்னேற்றமும் அங்கு வாழுகின்ற மக்களின் ஆரோக்கியத்தை வைத்து […]

சமையல் அறை மருத்துவம் – தொடர் 2.

Categories
articles

நாடு, இனம், மதம் ஜாதி, மொழி போன்ற பல வித வேறுபாடுகள் எதுவுமே இன்றி உலகம் முழுவதும் மக்களிடையே வெகு வேகமாக பாதிப்படைய செய்வது, நோயும் வறுமையும் தான். அவைகளை நம்மிடம் நெருங்காமல் தடுப்பதற்கு பகுத்தறிவு என்னும் விழிப்புணர்வு கட்டாயம் எல்லோருக்கும் தேவை. அந்த அற்புத உணர்வு இருந்தால் தான் நாம் யாராக இருந்தாலும் மனிதனாக நலமாகாவும் அதனால் உண்டாகும் சுகத்தாலும் நம்மால் வாழ முடியும். உலக சுகாதார நிறுவனம் ஆரோக்கியம் என்பதற்கு குடுக்கின்ற விளக்கம் எதுவென்றால் […]

சமையல் அறை மருத்துவம். தொடர் 1

Categories
articles

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நம் முன்னோர்கள் சொன்ன பொன் எழுத்து வாக்கு. ஆனால் இன்று செல்வம் உள்ளவர்களை கூட எதுவமே இல்லாதவர்களாய் ஆக்குவது நோய்கள் மட்டுமே….. நம்மை சுற்றிலும் நோய்களின் தாக்குதலுக்கு இன்றைய மனித சமூகமே ஆளாகி எல்லா முறையிலும் பாத்திக்க பட்டு வருகிறது. நம்மை தாக்கும் பலவித கொடிய நோய்களை கட்டுப்படுத்தியும், அது போல் இனி வராமல் தடுப்பதற்கும், மருத்துவ உலகம் பல நிலைகளில் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து தொடர்ந்து […]

ஆற்றல் மிகு துரியன்

Categories
articles

படைத்த ரப்பில் ஆலமீனின் படைப்புகளால் எண்ணற்ற பழ வகைகள் உலகில் விளைகின்றன. இறைவனின் வேதமான திரு குர்ஆனில்… .. …..வித விதமான கனிகளையும் உற்பத்தி செய்கின்றான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இவற்றில் பெரும் சான்று உள்ளது. (அல்குர்ஆன்:16;11.) என்று இறைவன் தெரிவிக்கிறான். அப்படி விளைகின்ற பழங்களில் மதிப்பு மிக்கவைகள் பல இருக்கின்றது. சுவையில், மனத்தில், நிறத்தில் என இல்லாமல் மருத்துவத்திலும் மிகவும் முக்கியமான இடத்தையும் பல வகையான பழங்கள் பெற்று இருக்கின்றன. சில பழங்களுக்காக காத்திருந்தும் வாங்கி […]

பேரீச்சமும் ஒரு பொக்கிஷமே..

Categories
articles

பேரீச்சம் பழம் ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் ஒரு உணவு பொருளாகத்தான் அதிகமான நபர்களால் நம்பபடுகின்றது . பேரிச்சம் பழத்தில் உள்ள நன்மைகளை தெரிந்துக் கொண்டால் வருடம் முழுவதும் மட்டும் இல்லாமல் வாழ் நாள் முழுவதும் எல்லோரும்உண்ண கூடியதாக அது மாறிவிடும். இதனுடைய அற்புதத்தை தெரிந்து கொண்டால் பிரபஞ்சத்தை படைத்து பரி பாளிக்கும் ஏக இறைவனின் ஆற்றலை எடுத்து காட்டும் சாட்சியாக அது இருக்கிறது. என்று சொன்னால் அதில் தப்பு ஒன்றும் இருக்காது. . இதில் இயற்கை […]

ரமலான் கால உணவு முறைகள்.

Categories
articles

அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடுக்)க விரும்புகிறானே தவிர உங்களுக்கு கஷ்டத்தை (க் கொடுக்க) விரும்பவில்லை. (திருகுர்ஆன்.2:185). யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி ) நூல்: புகாரீ (1901), முஸ்­லிம். (1393) இப்படி பட்ட பாக்கியம் நிறைந்த மாதத்தை அடைகின்ற நாம் நோன்பு காலத்தில் நமது. உணவு முறைகளையும் ஆரோக்கியமான. முறையில் கடைபிடித்தால், உள்ளத்தில் மட்டும் இல்லாமல் உடலிலும் உண்மையான பாக்கியத்தை பெற்று […]

மன நோய்க்கு மார்க்கம் தரும் மருந்து.

Categories
articles

நாம் வாழும் இன்றைய போட்டி நிறைந்த வாழ்க்கையில் மன அழுத்தம் (Depression) என்ற சொல்லை சொல்லாதவர்களே இருக்க முடியாது என்ற அளவில் மன அழுத்தம் பற்றிய பேச்சி தொடர்ந்து இருந்து வருகிறது. உள்ளம் அமைதியின்மை என்று சொல்லபடும் இந்த மன அழுத்தம் ஆண் பெண் என பாகுபாடு இல்லாமல், பலருக்கும் இருந்தது வருகிறது. இந்த பாதிப்பால் பாதிக்க பட்டோர் பல்வேறு சங்கடங்களை சந்தித்து வாழ்வது இன்று மிக சகஜமாகி விட்டது. நாகரிகத்தில் உயர்ந்தவர்கள் என்று பொய் முலாம் […]

தூக்கமும், ஒரு அருட் கோடையே

Categories
articles

நாம் வாழ்வில் அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற அருட் கொடைகள் பல இருக்கின்றது. அதில் ஓன்று தான் நம் தூங்குகின்ற தூக்கம் ஆகும். தூக்கம் மனித வாழ்வின் இன்றியமையாதவொன்று. உணவைப்போல தூக்கமும் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். நம்அனைவரின் உடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ள தூக்கம் என்பது இன்றியமையாதது. என்பதில் யாருக்கும் சிறிதளவும் சந்தேகம் இருக்காது. தனது தூக்கத்தை இழந்த ஒருவருக்குதான் அதனின் அருமை, பெருமைகள் புரியும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வேண்டும் […]